எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும், [QBR] எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி: [QBR] சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். [QBR]
நான் உன்னை நினைக்காமலும், [QBR] எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால், [QBR] என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக. [QBR]