{துதியின் பாடல்கள்} [PS] அக்காலத்திலே நீ சொல்வது: [QBR] “யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; [QBR] நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; [QBR] நீர் என்னைத் தேற்றுகிறீர். [QBR]
இதோ, தேவனே என் இரட்சிப்பு; [QBR] நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; [QBR] கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; [QBR] அவரே எனக்கு இரட்சிப்புமானவர். [QBR]