Indian Language Bible Word Collections
Psalms 3:5
Psalms Chapters
Psalms 3 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 3 Verses
1
|
ஆண்டவரே, என்னைத் துன்புறுத்துவோர் பலராயுளர்: எனக்கெதிராய்க் கலகம் விளைப்போர் பலராயுளர். |
2
|
அவனுக்கெங்கே கடவுள் துணை புரியப்போகிறார்?" என்று என்னை இழித்துரைப்போர் பலராயுளர். |
3
|
ஆனால், ஆண்டவரே, என்னைக் காப்பவர் நீரே: எனக்குப் பெருமை தருபவர் நீரே; நான் தலை நிமிரத் துணை செய்பவர் நீரே. |
4
|
கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டேன்: தமது புனித மலையிலிருந்து என் குரலுக்குச் செவி சாய்த்தார். |
5
|
இனி நான் படுத்து உறங்குவேன், விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவாயிருக்கிறார். |
6
|
என்னை எதிர்க்கச் சூழ்ந்திருக்கும் ஆயிரமாயிரம் பகைவர்க்கு நான் அஞ்சேன். |
7
|
ஆண்டவரே எழுந்தருளும்; என் இறைவா, என்னைக் காத்தருளும்: என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறைகின்றீர்; தீயோரின் பல்லை உடைக்கின்றீர். |
8
|
விடுதலை அளிப்பவர் ஆண்டவர்: உம் மக்கள் மீது ஆசி தங்குக. |