அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், [QBR] எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, [QBR] என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். [QBR]
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? [QBR] ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; [QBR] என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். [PE]