Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 124 Verses

1 மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, [QBR] யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், [QBR]
2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், [QBR]
3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, [QBR] நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். [QBR]
4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, [QBR] வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, [QBR]
5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் [QBR] என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. [QBR]
6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் [QBR] இருக்கிற யெகோவாவுக்கு நன்றி. [QBR]
7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல [QBR] நம்முடைய ஆத்துமா தப்பினது, [QBR] கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். [QBR]
8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின [QBR] யெகோவாவுடைய பெயரில் உள்ளது. [PE]
×

Alert

×