1
|
அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த அப்பகுதி ஜனங்கள் இவர்கள். முன்பு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோயிருந்தான். இவர்கள் இப்போது எருசலேம் மற்றும் யூதாவிற்குத் திரும்பி வந்தார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள். |
2
|
செருபாபேலோடு திரும்பிய ஜனங்களின் விபரம்: யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா. இஸ்ரவேலில் இருந்துதிரும்பிய ஜனங்களின் பெயர்களும் எண்ணிக்கையும் கீழ்வருமாறு: |
3
|
பாரோஷின் சந்ததியினர் 2,172 |
4
|
செபத்தியாவின் சந்ததியினர் 372 |
6
|
யெசுவா மற்றும் யோவாபின் குடும்பத்திலிருந்து பாகாத் மோவாபின் சந்ததியினர் 2,812 |
7
|
ஏலாமின் சந்ததியினர் 1,254 |
8
|
சத்தூவின் சந்ததியினர்945 |
9
|
சக்காயின் சந்ததியினர் 760 |
10
|
பானியின் சந்ததியினர் 642 |
11
|
பெபாயின் சந்ததியினர் 623 |
12
|
அஸ்காதின் சந்ததியினர் 1,222 |
13
|
அதொனிகாமின் சந்ததியினர் 666 |
14
|
பிக்வாயின் சந்ததியினர் 2,056 |
15
|
ஆதீனின் சந்ததியினர் 454 |
16
|
எசேக்கியாவின் குடும்பம் வரைக்கும் அதேரின் சந்ததியினர் 98 |
17
|
பேசாயின் சந்ததியினர் 323 |
18
|
யோராகின் சந்ததியினர் 112 |
19
|
ஆசூமின் சந்ததியினர் 223 |
20
|
கிபாரின் சந்ததியினர் 95 |
21
|
பெத்லகேமின் ஊரிலிருந்து123 |
22
|
நெத்தோபாவின் ஊரிலிருந்து 56 |
23
|
ஆனதோத்தின் ஊரிலிருந்து 128 |
24
|
அஸ்மாவேத்தின் ஊரிலிருந்து 42 |
25
|
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஆகியோர் ஊரிலிருந்து 743 |
26
|
ராமா, காபா ஆகியோரின் ஊரிலிருந்து 621 |
27
|
மிக்மாசின் ஊரிலிருந்து 122 |
28
|
பெத்தேல், ஆயி ஊரிலிருந்து 223 |
29
|
நேபோவின் ஊரிலிருந்து 52 |
30
|
மக்பீஷின் ஊரிலிருந்து 156 |
31
|
ஏலாமின் ஊரிலிருந்து 1,254 |
32
|
ஆரீமின் ஊரிலிருந்து 320 |
33
|
லோத், ஆதீத், ஓனோ ஊரிலிருந்து725 |
34
|
எரிகோவின் ஊரிலிருந்து 345 |
35
|
சேனாகின் ஊரிலிருந்து 3,630 |
36
|
பின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை: யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின் சந்ததியினர் 973 |
37
|
இம்மேரின் சந்ததியினர் 1,052 |
38
|
பஸ்கூரின் சந்ததியினர் 1,247 |
39
|
ஆரீமின் சந்ததியினர் 1,017 |
40
|
கீழே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்: ஒதாயாவின் குடும்பம் முடிய யெசுவா மற்றும் கத்மியேல் சந்ததியினர் 74 |
41
|
பாடகர்கள்: ஆசாபின் சந்ததியினர் 128 |
42
|
கீழ்வருபவர்கள் ஆலய வாசல் காவலாளர்களின் சந்ததியினர்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா சோபா சந்ததியினர்139 |
43
|
ஆலயச் சிறப்பு பணியாளர்களின் சந்ததியினர்: சீகா, அசுபா, தபாகோத், |
44
|
கேரோஸ், சீயாகா, பாதோன், |
45
|
லெபானாக், அகாபா, அக்கூப், |
46
|
ஆகாப், சல்மாய், ஆனான், |
47
|
கித்தேல், காகார், ராயாக், |
48
|
ரேத்சீன், நெகோதா, காசாம், |
50
|
அஸ்னா, மெயூனீம், நெபுசீம், |
51
|
பக்பூக், அகுபா, அர்கூர், |
52
|
பஸ்லூத், மெகிதா, அர்ஷா, |
53
|
பர்கோஸ், சிசெரா, தாமா, |
55
|
சாலொமோனின் வேலைக்காரர்களது சந்ததியினர்: சோதாய், சொபெரேத், பெருதா, |
56
|
யாலாக், தர்கோன், கித்தேல், |
57
|
செபத்தியா, அத்தீல், செபாயீமிலுள்ள பொகெரேத் எசாபயிம், ஆமி. |
58
|
ஆலயப் பணியாட்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் மொத்தம் 392 |
59
|
எருசலேமிற்குச் சில ஜனங்கள் தெல்மெலாக், தெல்அர்சாவி, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஜனங்களால் தங்களுடைய குடும்பங்கள் இஸ்ரவேல் குடும்பத்திலிருந்து வந்தவை என நிரூபிக்க முடியவில்லை. |
60
|
தெலாயா, தொபியா, நெகோதா சந்ததியினர் 652 |
61
|
ஆசாரியர்களின் குடும்பங்களில் இருந்து வரும் சந்ததியினரின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: அபாயா, கோஸ், பர்சிலாய் (ஒருவன் பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். அவனும் பர்சிலாயின் சந்ததியினரோடு சேர்த்து எண்ணப்பட்டான்.) |
62
|
இந்த ஜனங்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் தேடினார்கள், ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள், என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஆசாரியர்களாகச் சேவைசெய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் ஜனங்கள் பட்டியலில், இவர்கள் இடம்பெற முடியவில்லை. |
63
|
இவர்கள் பரிசுத்தமான உணவுப் பொருட்கள் எதையும் உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஓர் ஆசாரியன் ஊரீமையும் தும்மீமையும் பயன்படுத்தி, தேவனிடம் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கும் வரைக்கும் அவர்களால் அந்த உணவு எதையும் உண்ண முடியவில்லை. |
64
|
[This verse may not be a part of this translation] |
65
|
[This verse may not be a part of this translation] |
66
|
[This verse may not be a part of this translation] |
67
|
[This verse may not be a part of this translation] |
68
|
இக்கூட்டம் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பிறகு குடும்பத் தலைவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளைக் கொடுத்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட இடத்திலேயே புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணினார்கள். |
69
|
ஜனங்கள் தங்களால் முடிந்தவரை கொடுத்தனர். அவர்கள் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்த பொருட்கள் வருமாறு: 61,000 தங்கக் காசுகள், 5,000 இராத்தல் வெள்ளி, 100 ஆசாரியர்களுக்கான ஆடைகள். |
70
|
எனவே ஆசாரியர்களும், வேலையாட்களும், மற்றும் பலரும் எருசலேமிலும் அதைச் சுற்றிய இடங்களுக்கும் போனார்கள். இவர்களோடு ஆலயப் பாடகர்களும், வாயில் காவலர்களும், ஆலயப் பணியாளர்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களில் தங்கினார்கள். |
Ezra 2:41 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...